ஞாயிறு, 25 ஜனவரி, 2015

சங்கதாரா



                 பொன்னியின் செல்வன் படித்த அனைவருக்கும் பொதுவாக தோன்றும் ஒரே கேள்வி ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்பது தான். எனக்கு அதில் ஆர்வம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. அதற்கான தேடுதல் வேட்டையாக கூகிளில் நுழைந்த பிறகு எனக்கு அறிமுகமான புத்தகம் தான்  சங்கதாரா.