உயர்ந்த மாளிகையில்
வெண்ணிற பட்டாடையில்
மின்னிய வெள்ளி ஜரிகைக்குள்

சிதறிய பூக்கள்
தவமிருந்தாலும் தொடமுடியாத
சாயம் பூசிய அவள் உதட்டை, பிதுக்கியபடி
வைரவளையல்கள் தேடியவளை
தலையில் தட்டி தள்ளினார்
ரேசன் கடை வரிசையில் நின்றவர்
" மிடில் கிளாஸ் மனது "
- சங்கர்தயா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக